வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts

Su.tha Arivalagan
Jan 31, 2026,03:02 PM IST

நம் எண்ணங்களே நம்முடைய மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் மூல காரணமாக அமைகின்றன. மற்றவர்களுக்காக 'ஆம்' என்று சொல்லும் போது நம் ஆன்மா காயப்பட்டாலும், அது ஒரு தியாகமாகப் போற்றப்படுகிறது; அதே சமயம் 'இல்லை' என்று சொல்லும் போது அது சுயநலமாகப் பார்க்கப்படுகிறது. 


இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளைக் கடந்து, நம் மனதை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.




வாழ்க்கைப் பயணத்தில் இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாகப் பாவிக்கும் நடுநிலைத்தன்மை மிக முக்கியமானது. "வலி இல்லாமல் வெற்றி இல்லை" என்ற உறுதியான எண்ணத்துடன், மற்றவர்களின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் நம் மன அமைதியைக் காப்பதே உலகை எதிர்கொள்ளும் சிறந்த வழியாகும். 


Thoughts of myself

Sometimes agony, 

Sometimes Joyful.


If say' yes' to others 

May hurt our Soul.


Its our Sacrifice.


If Say' No'' to others

Its our Selfishness.

Selfishness erases our agony Sacrifice brings us crowny


Harmony or Cacophony


Be netutral at treat 

No pain, No gain"" 

Should be our thought.


To lead ourself in the world

Its the best thought.


(N. SELVARANI, B.T. ASSt, GHS-Sakkarakkottai, RAMANATHAPURAM)