பழி சொல்லாத நிழல் நீ .. நட்பு!
Aug 03, 2026,11:31 AM IST
ரத்தம் இல்லாத உறவு நீ
விழும் போது தூக்கி விடும் கரம் நீ
சிரிக்க வைக்கும் மருந்து நீ
அழும் போது தோள் கொடுப்பவனும் நீ
பணம் கேட்காத பங்கு நீ
பழி சொல்லாத நிழல் நீ
நண்பா... நீ இல்லாமல் நான் இல்லை
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)