- டிலாணி ஸ்ரீதரன்
இயற்றமிழின்
இயக்கமற்று
இயங்காது
மொழியும்!
கதிரொளியின் வெப்பமற்று பரிதவிக்கும்
பகலும்!
நிலவொளியின் குளிர்ச்சியற்று
நிறைவாகாது
இரவும்!
மழையொலியின் வருகையற்று
வாடிடும் உலகும்!
இசையொலியின்
இனிமையற்று
முடமாகும்
ஐம்புலனும்!

கரவொலி
சத்தமற்று
ஊக்கமாகாது வெற்றியும்!
அழுகையொலியில்
கண்ணீரற்று
கலையாது கவலைகளும்!
கடவுளான
பெற்றோர்களற்று
தடம்புரளும்
தலைமுறையும்!
இதயமான நட்பற்று முழுமையாகாது வாழ்வும்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
நிழலாக நீயும் நிசமாக நானும்!
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
{{comments.comment}}