இன்று ஜூன் 23, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி - 08
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இன்று மாலை 06.39 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.45 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.45 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.54 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வயல் வேலைகளை கவனிப்பதற்கு, மருந்து உண்பதற்கு, கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தற்காப்பு கலைகள் சார்ந்த ஆலோசனைகள் பெறுவதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ஆஷாட நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
முயற்சி
திருவண்ணாமலை 2026 வசந்த உற்சவம் கோலாகலம்!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
Are you Okay?.. உண்மையான அக்கறையுடன் விசாரிப்பது அம்மா மட்டுமே!
உலக ஆரோக்கிய தினம்
என் இதயம் முழுமையும் நிரம்பியுள்ளாய்.. அவளின் (ல்) அவன்! (11)
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
{{comments.comment}}