இன்று ஜூன் 23, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி - 08
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இன்று மாலை 06.39 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.45 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.45 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.54 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வயல் வேலைகளை கவனிப்பதற்கு, மருந்து உண்பதற்கு, கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தற்காப்பு கலைகள் சார்ந்த ஆலோசனைகள் பெறுவதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ஆஷாட நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}