இன்று ஜூன் 23, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி - 08
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இன்று மாலை 06.39 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.45 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.45 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.54 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வயல் வேலைகளை கவனிப்பதற்கு, மருந்து உண்பதற்கு, கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தற்காப்பு கலைகள் சார்ந்த ஆலோசனைகள் பெறுவதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ஆஷாட நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}