இன்று ஜூன் 15, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 32
பிரதோஷம், கிருத்திகை, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 10.08 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 03.48 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.48 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 06.30 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு,மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - போட்டி
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - குழப்பம்
சிம்மம் - முயற்சி
கன்னி - செலவு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பாசம்
மகரம் - மறதி
கும்பம் - லாபம்
மீனம் - அமைதி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}