இன்று மே 03, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 20
பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.52 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்த யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்வதற்கு, நீர் நிலைகள் தொடர்பான வேலைகளை மேற்கொள்ள, வாகனம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை மற்றும் புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். இன்றைய தினம் பிரதோஷ விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்தால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}