இன்று மே 03, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 20
பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.52 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்த யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்வதற்கு, நீர் நிலைகள் தொடர்பான வேலைகளை மேற்கொள்ள, வாகனம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை மற்றும் புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். இன்றைய தினம் பிரதோஷ விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்தால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
இரண்டெழுத்து மந்திரம்!
{{comments.comment}}