இன்று மே 03, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 20
பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.52 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்த யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்வதற்கு, நீர் நிலைகள் தொடர்பான வேலைகளை மேற்கொள்ள, வாகனம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை மற்றும் புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். இன்றைய தினம் பிரதோஷ விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்தால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}