இன்று மே 03, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 20
பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.52 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்த யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்வதற்கு, நீர் நிலைகள் தொடர்பான வேலைகளை மேற்கொள்ள, வாகனம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை மற்றும் புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். இன்றைய தினம் பிரதோஷ விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்தால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}