நவம்பர் 05 - பாவங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி

Nov 05, 2023,11:40 AM IST

இன்று நவம்பர் 05, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19

தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள் 


அதிகாலை 03.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :

(தனுசு - மூலம், பூராடம்)


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள, பாதாள சாக்கடை பராமரிக்க ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - சிந்தனை

மிதுனம் - ஆர்வம்

கடகம் - நிறைவு

சிம்மம் - மறதி

கன்னி - உயர்வு

துலாம் - யோகம்

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - லாபம்

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - தேர்ச்சி

மீனம் - பரிசு


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்