இன்று நவம்பர் 05, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19
தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :
(தனுசு - மூலம், பூராடம்)
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள, பாதாள சாக்கடை பராமரிக்க ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - சிந்தனை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நிறைவு
சிம்மம் - மறதி
கன்னி - உயர்வு
துலாம் - யோகம்
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - லாபம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - தேர்ச்சி
மீனம் - பரிசு
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}