இன்று நவம்பர் 05, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19
தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :
(தனுசு - மூலம், பூராடம்)
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள, பாதாள சாக்கடை பராமரிக்க ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - சிந்தனை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நிறைவு
சிம்மம் - மறதி
கன்னி - உயர்வு
துலாம் - யோகம்
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - லாபம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - தேர்ச்சி
மீனம் - பரிசு
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}