இன்று நவம்பர் 05, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19
தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :
(தனுசு - மூலம், பூராடம்)
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள, பாதாள சாக்கடை பராமரிக்க ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - சிந்தனை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நிறைவு
சிம்மம் - மறதி
கன்னி - உயர்வு
துலாம் - யோகம்
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - லாபம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - தேர்ச்சி
மீனம் - பரிசு
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}