- ரதிதேவி
எங்கே பெற்றாய்
புன்னகை
என்னை இதயத்திற்குள்
அடக்கி விட்டாய்
அடக்கமான புன்னகையால்.....
ஆதவன் கண்ட
தாமரைப் போல
உந்தன் புன்னகையால்
மலரும்
என் மனம்.....

காண தவித்தேனே அம்மா
அவ்வப்போது நீ
மறைத்து வைத்த
புன்னகையை.......
புன்னகை புரிந்தாயே...
இறைவனிடம்
மன்றாடினேனே
நொடிக்கு நொடி
உன் புன்னகை காண.....
காண தவம் கிடந்த
என்னிடம்
உந்தன் இறுதி புன்னகையை
கனவாகவே விட்டு
சென்று விட்டாயே அம்மா.....
எங்கே பெற்று
எங்கே விட்டு
சென்றாயோ
நின் புன்னகையை!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}