உன் புன்னகை!

Jan 24, 2026,01:23 PM IST

- ரதிதேவி


எங்கே பெற்றாய் 

புன்னகை 


என்னை இதயத்திற்குள்

அடக்கி விட்டாய் 

அடக்கமான புன்னகையால்.....


ஆதவன் கண்ட 

தாமரைப் போல

உந்தன் புன்னகையால் 

மலரும் 

என் மனம்.....




காண தவித்தேனே அம்மா 

அவ்வப்போது நீ 

மறைத்து வைத்த

புன்னகையை.......


குறிஞ்சி மலர் போன்று

என்றைக்கோ ஓர் நாள் 

புன்னகை புரிந்தாயே...

இறைவனிடம் 

மன்றாடினேனே

நொடிக்கு நொடி 

உன் புன்னகை காண.....


காண தவம் கிடந்த 

என்னிடம் 

உந்தன் இறுதி புன்னகையை 

கனவாகவே விட்டு 

சென்று விட்டாயே அம்மா.....


எங்கே பெற்று 

எங்கே விட்டு 

சென்றாயோ 

நின் புன்னகையை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!

news

இரைதேடும் பறவைகள்!

news

துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)

news

Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்