- ரதிதேவி
எங்கே பெற்றாய்
புன்னகை
என்னை இதயத்திற்குள்
அடக்கி விட்டாய்
அடக்கமான புன்னகையால்.....
ஆதவன் கண்ட
தாமரைப் போல
உந்தன் புன்னகையால்
மலரும்
என் மனம்.....

காண தவித்தேனே அம்மா
அவ்வப்போது நீ
மறைத்து வைத்த
புன்னகையை.......
புன்னகை புரிந்தாயே...
இறைவனிடம்
மன்றாடினேனே
நொடிக்கு நொடி
உன் புன்னகை காண.....
காண தவம் கிடந்த
என்னிடம்
உந்தன் இறுதி புன்னகையை
கனவாகவே விட்டு
சென்று விட்டாயே அம்மா.....
எங்கே பெற்று
எங்கே விட்டு
சென்றாயோ
நின் புன்னகையை!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}