இன்று செப்டம்பர் 05, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி- 19
கிருத்திகை, தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
இரவு 09.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.20 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மரம், செடி நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பொன், பொரும் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய் கிழமையுடன் தேய்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - தாமதம்
மிதுனம் - பயம்
கடகம் - அச்சம்
சிம்மம் - செலவு
கன்னி - சுகம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - பகை
தனுசு - அன்பு
மகரம் - லாபம்
கும்பம் - கவலை
மீனம் - நோய்
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}