இன்று செப்டம்பர் 05, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி- 19
கிருத்திகை, தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
இரவு 09.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.20 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மரம், செடி நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பொன், பொரும் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய் கிழமையுடன் தேய்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - தாமதம்
மிதுனம் - பயம்
கடகம் - அச்சம்
சிம்மம் - செலவு
கன்னி - சுகம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - பகை
தனுசு - அன்பு
மகரம் - லாபம்
கும்பம் - கவலை
மீனம் - நோய்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}