செப்டம்பர் 05 - சங்கடம் நீக்கும் சஷ்டியுடன் வரும் கிருத்திகை...இன்று இதை மறந்துடாதீங்க

Sep 05, 2023,09:49 AM IST

இன்று செப்டம்பர் 05, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி- 19

கிருத்திகை, தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்


இரவு 09.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.20 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மரம், செடி நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பொன், பொரும் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


செவ்வாய் கிழமையுடன் தேய்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வரவு

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - பயம்

கடகம் - அச்சம்

சிம்மம் - செலவு

கன்னி - சுகம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - பகை

தனுசு - அன்பு

மகரம் - லாபம்

கும்பம் - கவலை

மீனம் - நோய்

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்