மக்களே உஷார்... தர்பூசணி பழத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

Mar 21, 2025,04:40 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தர்பூசணிக்குள் நிறத்திற்காக ஊசி மூலம் ரசாயன நிறமிகள் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களையும், குழந்தைகளையும் கவர்வதற்காக இந்த ரசாயன நிறமிகள் ஊசிகளின் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்