10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. ரிசல்ட்களை இங்கு காணலாம்

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை பார்வையிட இணையதள முகவரிகளை மாநில தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு என்று சொல்லப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதினர்.  இதில் தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 488 பேர் ஆவர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 




மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரிகள்:


www.tnresults.nic.in 

www.dge.tn.gov.in 

https://results.digilocker.gov.in/

சமீபத்திய செய்திகள்

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்