10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. ரிசல்ட்களை இங்கு காணலாம்

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை பார்வையிட இணையதள முகவரிகளை மாநில தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு என்று சொல்லப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதினர்.  இதில் தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 488 பேர் ஆவர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 




மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரிகள்:


www.tnresults.nic.in 

www.dge.tn.gov.in 

https://results.digilocker.gov.in/

சமீபத்திய செய்திகள்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்