10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. ரிசல்ட்களை இங்கு காணலாம்

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை பார்வையிட இணையதள முகவரிகளை மாநில தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு என்று சொல்லப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதினர்.  இதில் தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 488 பேர் ஆவர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 




மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரிகள்:


www.tnresults.nic.in 

www.dge.tn.gov.in 

https://results.digilocker.gov.in/

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்