சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை பார்வையிட இணையதள முகவரிகளை மாநில தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு என்று சொல்லப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதினர். இதில் தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 488 பேர் ஆவர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரிகள்:
கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள்.. தவெகவினருக்கு உத்தரவு
எனக்கு முதல்வர் பதவி தர முன்வந்தார்களா.. விசிக திருமாவளவன் அதிரடி விளக்கம்!
அதிமுக-திமுக கூட்டணி சேர முடிவு செய்ததா.. ஆணித்தரமாக மறுத்த ஆலந்தூர் பாரதி
சகல நன்மை தரும் அற்புதமான இராஜகனி எலுமிச்சை
அதிமுகவில் அடுத்த பிளவு: அடுத்தடுத்து சபாநாயகரை சந்திக்கும் எடப்பாடி, வேலுமணி குழுக்கள்
ஐ லவ் யூ..ரதி.. அவளின் (ல்) அவன்! (14)
Tasmac: வந்த உடனேயே ஆக்ஷனில் இறங்கிட்டீங்களே.. முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!
ஏன் கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போறாங்க.. சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக் கதை!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.. சட்டசபையில் முதல்வர் விஜய் கன்னிப் பேச்சு
{{comments.comment}}