- அ. தாமஸ்
வாய்ப்புகளுக்காக காத்திருங்கள் அதே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடாதீர்கள். ஏனெனில் அவை வாய்ப்புகள் மட்டுமல்ல நம் வாழ்க்கை.
வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும் .ஆனால் நாம் அன்று இழந்த அதே வாய்ப்பு நிச்சயமாக மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆம் ஒவ்வொரு வாய்ப்பும் தனித்துவமானது நாம் தவிர்க்கும் ஒவ்வொன்றுக்கும் தனி விலை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
சிறு மழைத்துளிகள் தான் இன்று பெருங்கடலாய் விரிந்து நிற்கிறது. ஆம் வாய்ப்புகள் என்பதே அளப்பரியதுதான் அதனை சிறியது பெரியது என்று உதாசீனப்படுத்தி விடாதீர்கள். ஏனெனில் இன்று நாம் உதாசீனப்படுத்தும் சிறு வாய்ப்புகள் நாளை நாமே எதிர்பார்க்காத அளவிற்கு நம்மை உருக்குலைத்து விடும்.

வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வென்றவர்கள் அல்ல; ஆனால் வென்றவர்கள் எல்லாம் அவ் வாய்ப்புகளுக்காக தன் உடல், பொருள், நேரம், உறவு என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள்.
வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்;ஆனால் வாய்ப்புகளுக்காக மட்டுமே காத்திராதீர்கள்.வாய்ப்புகளை உருவாக்குங்கள் அவ்வாய்ப்புகள் உங்களையே உலகறிய உருமாற்றும்.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}