- அ. தாமஸ்
வளமைக்கு ஒரு காலம் என்றால் வறுமைக்கு ஒரு காலம் மகிழ்ச்சிக்கு ஒரு காலம் என்றால் சோகத்திற்கு ஒரு காலம் இதுவே வாழ்வின் எதார்த்தம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் நாம் தான் வாழ்நாள் முழுமைக்கும் துன்பங்களைத் தூக்கி சுமக்க வேண்டி இருக்கும்.

எதார்த்தத்தை அதன் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளப் பழகும் போது தான் மாற்றம் நம்மில் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமையும். கோலமிட்ட இடத்தில் அக்கோலத்தை அழிக்காமல் மற்றொரு கோலத்தை அமைக்க முடியாத தானே அவ்வாறு அமைத்தால் நிச்சயமாக அது கோலமாக இருக்காது மாறாக அலங்கோலமாகத் தான் இருக்கும்.
அழகான வாழ்க்கை அழிகிறது என்றால் அதனினும் அழகான ஒரு வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எனவே நாளைய வளமான வாழ்க்கையை வாழ விரும்பும் நாம் இன்றைய அழகான வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}