சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

May 11, 2026,04:55 PM IST

- அ. தாமஸ்


ஆவணங்கள் நம்மை அதிகாரப்படுத்தும். ஆனால்  ஆணவமோ நம்மையே நாம் அறிய விடாமல் கெடுக்கும்.


தகுதியறிந்து தடம் பதிப்பதே தன்னிலை உயர்த்தும் உயரிய நெறி. தன்னிலை அறியாதவர்களே ஆணவத்தால் ஆட்கொள்ளப்பட்டு தன் அடையாளம் இழந்து நிற்கிறார்கள்.


பதவி கிடைக்கிறது என்பதற்காக பல்லி பலசாலி ஆகிவிடாது.எனவே தகுதியான பதவியைப் பெறுவதில் தான் நாம் தன் முனைப்புக் காட்ட வேண்டும்.




தண்ணீர் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஆனால் எந்நிலையிலும் தண்ணீர் என்ற தன்மையை மாற்றிக் கொள்வதில்லை.இந்நிலை உணர்ந்த மனிதர்களே உயர்நிலை அடைகிறார். 


நம்மிடம் கருணை பெற்றவன் நம்மைக் கடவுளாகப் பார்க்கிறான் என்பதற்காக நாம் கடவுளாகி விட முடியாது. எனவே என் நிலையிலும் நம் நிலை உணரும் பொழுதே உயர்நிலை அடைய முடியும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்