ஆண்டாள் கவிதை!

Dec 27, 2025,10:13 AM IST

- கலைவாணி ராமு


துளசி வாசத்தில் பிறந்தவளே....

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே

நம்மையெல்லாம் ஆண்டாளே...

ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....

மலர்  மாலையில்  மாயவணை மயக்கிய ஆண்டாளே...

சுத்தர வடிவுடையவளே....

கண்ணாடியும் அழகானது 

உன் முகம்  பார்த்ததால்....

பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....

ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....

திருப்பாவை 




திருமகளே....

கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....

மார்கழியில்  தினமும் போற்றப் படுபவளே.....

மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....

சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....

பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....

மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....

உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி

news

ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்

news

மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்

news

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

news

விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

news

திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!

news

எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்