ஆண்டாள் கவிதை!

Dec 27, 2025,10:13 AM IST

- கலைவாணி ராமு


துளசி வாசத்தில் பிறந்தவளே....

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே

நம்மையெல்லாம் ஆண்டாளே...

ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....

மலர்  மாலையில்  மாயவணை மயக்கிய ஆண்டாளே...

சுத்தர வடிவுடையவளே....

கண்ணாடியும் அழகானது 

உன் முகம்  பார்த்ததால்....

பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....

ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....

திருப்பாவை 




திருமகளே....

கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....

மார்கழியில்  தினமும் போற்றப் படுபவளே.....

மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....

சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....

பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....

மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....

உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

news

வாய் திறந்து பேசாமல் கடந்து போறே!

news

காதலன் கவிதை எழுதினால்

news

குறுங்கதை.. ரகசியம் பலித்ததோ?

அதிகம் பார்க்கும் செய்திகள்