- கலைவாணி ராமு
துளசி வாசத்தில் பிறந்தவளே....
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே
நம்மையெல்லாம் ஆண்டாளே...
ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....
மலர் மாலையில் மாயவணை மயக்கிய ஆண்டாளே...
சுத்தர வடிவுடையவளே....
கண்ணாடியும் அழகானது
உன் முகம் பார்த்ததால்....
பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....
ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....
திருப்பாவை

திருமகளே....
கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....
மார்கழியில் தினமும் போற்றப் படுபவளே.....
மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....
சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....
பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....
மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....
உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
மணாளனின் மாண்புகள்!
{{comments.comment}}