ஆண்டாள் கவிதை!

Dec 27, 2025,10:13 AM IST

- கலைவாணி ராமு


துளசி வாசத்தில் பிறந்தவளே....

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே

நம்மையெல்லாம் ஆண்டாளே...

ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....

மலர்  மாலையில்  மாயவணை மயக்கிய ஆண்டாளே...

சுத்தர வடிவுடையவளே....

கண்ணாடியும் அழகானது 

உன் முகம்  பார்த்ததால்....

பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....

ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....

திருப்பாவை 




திருமகளே....

கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....

மார்கழியில்  தினமும் போற்றப் படுபவளே.....

மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....

சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....

பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....

மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....

உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்