- கலைவாணி ராமு
துளசி வாசத்தில் பிறந்தவளே....
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே
நம்மையெல்லாம் ஆண்டாளே...
ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....
மலர் மாலையில் மாயவணை மயக்கிய ஆண்டாளே...
சுத்தர வடிவுடையவளே....
கண்ணாடியும் அழகானது
உன் முகம் பார்த்ததால்....
பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....
ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....
திருப்பாவை

திருமகளே....
கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....
மார்கழியில் தினமும் போற்றப் படுபவளே.....
மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....
சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....
பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....
மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....
உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!
என் வலிமை!
கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!
மனைவி!
{{comments.comment}}