சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், விறுவிறுப்பான தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இன்று அதிமுக கூட்டணி தெளிவாகி விட்டது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

வடசென்னை - ராயபுரம் மனோ , தென் சென்னை- ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம்- விக்னேஷ், நாமக்கல் -தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக், கரூர் -கே.ஆர்.என்.தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், மதுரை - டாக்டர் சரவணன் தேனி- நாராயணசாமி, ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், நாகப்பட்டனம் (தனி) - டாக்டர் கர்சித் சங்கர், ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}