அன்பளிப்பு (கவிதை)

Nov 07, 2025,04:43 PM IST

அன்பளிப்பு என்ற பெயரில்........

ஆரம்பித்த கையூட்டு எங்கும் அது .....

தாவிடுதே அச்சமின்றி நெறி கெட்டு......!

கத்தியின்றி ரத்தமின்றி......

யுத்தம் போல  தொடருது.......!

நித்தம் நித்தம் சத்தமின்றி.......

நகத்தை போல வளருது......!




வளமை காணா நாட்டில் இன்னும்.....

நிலமை மோசமாகுது.....!

வேலைக்கேற்ப  ஊதியமும்.......

அரசாங்கம் தருகுது......

வறியவரின் வாழ்க்கையிலே.......

வேலி பயிரை  மேயுது....!

சிந்தித்து பார்த்து செய்கையை.......

மாற்றி முழுதாய் திருத்தனும் மனிதனே....!

லஞ்சம் இல்லா வாழ்வை மாற்றி.....

நலமாய் வாழனும் உலகிலே......!!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

news

முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?

news

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?

news

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

news

விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!

news

சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்

news

மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்

அதிகம் பார்க்கும் செய்திகள்