அன்பளிப்பு (கவிதை)

Nov 07, 2025,04:43 PM IST

அன்பளிப்பு என்ற பெயரில்........

ஆரம்பித்த கையூட்டு எங்கும் அது .....

தாவிடுதே அச்சமின்றி நெறி கெட்டு......!

கத்தியின்றி ரத்தமின்றி......

யுத்தம் போல  தொடருது.......!

நித்தம் நித்தம் சத்தமின்றி.......

நகத்தை போல வளருது......!




வளமை காணா நாட்டில் இன்னும்.....

நிலமை மோசமாகுது.....!

வேலைக்கேற்ப  ஊதியமும்.......

அரசாங்கம் தருகுது......

வறியவரின் வாழ்க்கையிலே.......

வேலி பயிரை  மேயுது....!

சிந்தித்து பார்த்து செய்கையை.......

மாற்றி முழுதாய் திருத்தனும் மனிதனே....!

லஞ்சம் இல்லா வாழ்வை மாற்றி.....

நலமாய் வாழனும் உலகிலே......!!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

news

மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)

news

இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!

news

அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்