அன்பளிப்பு (கவிதை)

Nov 07, 2025,04:43 PM IST

அன்பளிப்பு என்ற பெயரில்........

ஆரம்பித்த கையூட்டு எங்கும் அது .....

தாவிடுதே அச்சமின்றி நெறி கெட்டு......!

கத்தியின்றி ரத்தமின்றி......

யுத்தம் போல  தொடருது.......!

நித்தம் நித்தம் சத்தமின்றி.......

நகத்தை போல வளருது......!




வளமை காணா நாட்டில் இன்னும்.....

நிலமை மோசமாகுது.....!

வேலைக்கேற்ப  ஊதியமும்.......

அரசாங்கம் தருகுது......

வறியவரின் வாழ்க்கையிலே.......

வேலி பயிரை  மேயுது....!

சிந்தித்து பார்த்து செய்கையை.......

மாற்றி முழுதாய் திருத்தனும் மனிதனே....!

லஞ்சம் இல்லா வாழ்வை மாற்றி.....

நலமாய் வாழனும் உலகிலே......!!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்