அன்பளிப்பு என்ற பெயரில்........
ஆரம்பித்த கையூட்டு எங்கும் அது .....
தாவிடுதே அச்சமின்றி நெறி கெட்டு......!
கத்தியின்றி ரத்தமின்றி......
யுத்தம் போல தொடருது.......!
நித்தம் நித்தம் சத்தமின்றி.......
நகத்தை போல வளருது......!

வளமை காணா நாட்டில் இன்னும்.....
நிலமை மோசமாகுது.....!
வேலைக்கேற்ப ஊதியமும்.......
அரசாங்கம் தருகுது......
வறியவரின் வாழ்க்கையிலே.......
வேலி பயிரை மேயுது....!
சிந்தித்து பார்த்து செய்கையை.......
மாற்றி முழுதாய் திருத்தனும் மனிதனே....!
லஞ்சம் இல்லா வாழ்வை மாற்றி.....
நலமாய் வாழனும் உலகிலே......!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}