- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
எண்ணமிருக்குது
எழுத்துமிருக்குது
கண்ணும் இருக்குது
கவிதைபிறக்குது
கண்டது போல்
விண்டுரைக்க
மண்டு என்னால்
முடியலையே
எழுதி எழுதி அழிக்கிறேன்
எழுத்தில் அவன்
அடக்கமா
எழில் அரக்கன்
இதயத்தையே
மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்

குழந்தையாய்
கமலமுகக் கவர்ச்சியிலே
கண்கள் குளமாகுதே
கரங்கள் தன்னில் வில்லும்
அம்பும்
காலமெலாம்
மயக்குமே
இடை தனிலே மரவுரியே
ஐயோ என்னைக்கொல்லுதே
இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே
ஈர்க்குமே
இப்படி ஒரு அற்புதமா
எப்படிச் சொல்வேனதே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்...பிரச்சாரத்தில் சலசலப்பு
{{comments.comment}}