டில்லி : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டை மனதில் வைத்து பல புதிய திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் இன்று இதை மனதில் வைத்து சில அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
முக்கிய அம்சங்கள்:

- சென்னை- பெங்களூரு, சென்னை-ஐதராபாத் வழித்தடத்தில் அதி வேக ரயில் சேவை.
- பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
- ஆரிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் கலாச்சார மையம்
- ஆன்மீக, சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம்
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
- பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவுக்கான நடவடிக்கை
அதே சமயம் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டிருந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 %லிருந்து 50 % ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!
விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!
{{comments.comment}}