டில்லி : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டை மனதில் வைத்து பல புதிய திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் இன்று இதை மனதில் வைத்து சில அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
முக்கிய அம்சங்கள்:

- சென்னை- பெங்களூரு, சென்னை-ஐதராபாத் வழித்தடத்தில் அதி வேக ரயில் சேவை.
- பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
- ஆரிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் கலாச்சார மையம்
- ஆன்மீக, சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம்
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
- பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவுக்கான நடவடிக்கை
அதே சமயம் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டிருந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 %லிருந்து 50 % ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}