- இரா. காயத்ரி
மனிதா!
அலைபேசி திரைமாயையில் வீழாதே
அதிகார வன்முறையில் ஈடுபடாதே
மனிதா !
ஆறறிவுக் கொண்டும் சதிசெய்யாதே
ஆத்திரத்தில் எல்லை மீறாதே
மனிதா !
இவ்வுலகம் யாவர்க்கும் சமமே
இன்னல் கொடுத்து வாழாதே
மனிதா !
ஈதல் ஒன்றே சிறந்ததே
இங்கிதம் அறியாமல் பேசாதே

மனிதா !
உள்ளத்துள் நல்லதாக எண்ணுவதே
ஊரையும் உன்னையும் உயர்த்திடுமே
கண்டதையும் தேடி போகாதே
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!
கேஸ் சிலிண்டர் இல்லை.. பிறந்த நாளும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை கண்டனம்
ஒர் ஆண்டு கடந்த பாதை
உள்ளங்களின் பிணைப்பு.. சொற்களைக் கடந்த ஓர் உன்னதப் பயணம்!
பாட்டிலுக்குள் ஒரு உலகம்.. The World in the Bottle
திமுக செந்தில் பாலாஜிக்கு எதிராக விஜய்யின் தவெக துவக்கி உள்ள "டாக்கெட் கரூர்"
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!
அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்
கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி
{{comments.comment}}