- இரா. காயத்ரி
மனிதா!
அலைபேசி திரைமாயையில் வீழாதே
அதிகார வன்முறையில் ஈடுபடாதே
மனிதா !
ஆறறிவுக் கொண்டும் சதிசெய்யாதே
ஆத்திரத்தில் எல்லை மீறாதே
மனிதா !
இவ்வுலகம் யாவர்க்கும் சமமே
இன்னல் கொடுத்து வாழாதே
மனிதா !
ஈதல் ஒன்றே சிறந்ததே
இங்கிதம் அறியாமல் பேசாதே

மனிதா !
உள்ளத்துள் நல்லதாக எண்ணுவதே
ஊரையும் உன்னையும் உயர்த்திடுமே
கண்டதையும் தேடி போகாதே
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}