- இரா. காயத்ரி
மனிதா!
அலைபேசி திரைமாயையில் வீழாதே
அதிகார வன்முறையில் ஈடுபடாதே
மனிதா !
ஆறறிவுக் கொண்டும் சதிசெய்யாதே
ஆத்திரத்தில் எல்லை மீறாதே
மனிதா !
இவ்வுலகம் யாவர்க்கும் சமமே
இன்னல் கொடுத்து வாழாதே
மனிதா !
ஈதல் ஒன்றே சிறந்ததே
இங்கிதம் அறியாமல் பேசாதே

மனிதா !
உள்ளத்துள் நல்லதாக எண்ணுவதே
ஊரையும் உன்னையும் உயர்த்திடுமே
கண்டதையும் தேடி போகாதே
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
தாலாட்டும் நினைவுகள்!
முடியலடா.. முடியலையே!
முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!
இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!
{{comments.comment}}