- க. யாஸ்மின் சிராஜூதீன்
முயற்சிகள் தோற்றுப்போகலாம்
அது தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல.....
முயற்சிகளை விட்டுவிடுவதுமில்லை....
தோல்விகளை நாம்
சந்திக்கலாம் ஆனால்
தோற்றுக்கொண்டே இருப்பதில்லை ......
வெற்றி பெறும் வரை இளைப்பாறுவதுமில்லை...
முயற்சிகளின் சறுக்கிய ஒரு படி தான் தோல்வி
அதனால் விளைந்த கற்றலில் விளைந்தது தான்
வெற்றிப் படிக்கட்டு ....
தோல்வி வெற்றிக்கு பலமான பாலம் அமைத்துக் கொடுக்கும்
என்றும் விழாமல் உறுதிபெற....
தோல்வியைக் கண்டு தளராதே ..
முயற்சி செய்யத் தயங்காதே....

முயற்சி பயிற்சியாகும்
தோல்வி நல்வழிகாட்டியாகும்..
என்பதை மறவாதே.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
{{comments.comment}}