- வே. ஜெயந்தி
இந்த உலகம் மாயமானது,
எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்!
உள்ளங்கையில் உலகம்
அடக்கம் பெற்ற காலமிது.
ஆமாம்… கைபேசி மயம்
மறைந்ததே அன்பெனும் நேயம்.
வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி,
மனங்களில் மட்டும் ஏக்கம்;
சொல்ல மறந்த கதைகள்
மௌனமாகிப் போனதே.
வாழ்த்துகளும் சோகங்களும்
உணர்வல்ல… செய்திகளாயிற்றே;
கண்ணீர் கூட இப்போது
எமோஜியாக மாறிற்றே.
முகம் பார்த்து பேசும் நேரம்
திரையாக சுருங்கியது,
உள்ளம் தொட்ட உறவுகள்
அலைவரிசையில்
தொலைந்தது.
உலகம் எங்கே செல்கிறதோ?
முன்னேற்றமா தனிமையா?
மனிதம் கைபேசியை
மீண்டும் வெல்லும் நாளே விடையா?
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}