- பா.பானுமதி
தவிக்கும் போது தலைக்கோதினாய்
தடுமாறும் போது தாங்கி கொண்டாய்
தடம் மாறும்போது தன்னம்பிக்கை ஊட்டினாய்
வறுமையிலும் வளம் கூட்டினாய்
திறமைகளை கூர் தீட்டினாய்
உலகை உள்ளங்கையில் வைத்துக் காட்டினாய்
உறவுகளை எனக்காக தட்டி தூக்கினாய்
கல்வி எனும் ஆயுதத்தால் களைகளை வெட்டி வீழ்த்தினாய்
தன்னம்பிக்கை விதை விதைத்து தரணியை அறிமுகம் செய்தாய்
காயங்களை எல்லாம் மாயம் என மறைத்து வைத்தாய்

சாயம் போன உடைகள் அணிந்து சரித்திரம் சொன்னாய்
தயமாய் உருட்டும் காலத்தை தனியாய் எழுதினாய்
கோப பார்வையால் கொண்டாடினாய்
சினேகப் போர்வையில் பண்பாடினாய்
முடியாத போதும் முடுக்கி விட்டாய்
படியாவிட்டால் படிக்க வைத்தாய்
உடைமைகளைத் தந்து உயர்ந்து போனாய்
நெஞ்சில் நின்றாடும் ரத்தினம் நீ
நீ இன்றி நெஞ்சில் இன்று நடமாடும் தீ
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
{{comments.comment}}