கைரேகை பார்த்து எதிர்காலம் சொல்பவன்
தன் தொழிலை செவ்வனே செய்கிறான்....
கைரேகை பார்த்து எதிர்காலம் அறிந்து கொள்ள முயற்சிப்பவன்
தன் தொழிலின் பொன்னான நேரத்தை இழக்கிறான்....
நாளை என்பது நம் கையில் இல்லை
ஆனால் நாளைய நாள் பூக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு....
![]()
பிறகு ஏன் நாளை நம்மால் சிறப்பாக வாழமுடியும் என்ற நம்பிக்கை
நம் மேல் நமக்கே இல்லாமல் போனது....
தன்னம்பிக்கை இருந்தால் ரேகை உள்ள கையாலே சாதனை பல புரிந்து
அழியாரேகைபோல நம் வாழ்க்கையை பதிக்க முடியும் வரலாற்று ஏட்டிலே...
முடியும் என்பது நம்பிக்கை ஆனால்..
வெற்றியை நிர்ணயிக்கும் ரேகை உன் கையில்
வெற்றி தாண்டவம் ஆடும்........
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
Poem: கைரேகை!
Short Story: ஊன்றுகோல் சிறுகதை!
{{comments.comment}}