தமிழ் நாட்டில் பிறந்திட..... நம் தாயின் கருவறை.. வணங்கிட வேண்டும்....!

Nov 03, 2025,10:18 AM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


தரணியில்  வாழ்ந்திட.....

இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !

தமிழ் நாட்டில் பிறந்திட.....

நம் தாயின் கருவறை

வணங்கிட வேண்டும்....!


பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி 

கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!

தமிழ் நாட்டின் பெருமைதனை....

ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!




ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....

தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......

என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!


அன்புக்கும் பஞ்சமில்லை....

அன்னத்திற்கும்.....

குறைவில்லை என்ற தமிழரின்.....

சங்கின்  நாதம் புகழ்பெற வேண்டும்......!


திருத்தலங்களில் எல்லாம்  தெய்வத் தமிழ்.....

ஒலித்திட வேண்டும்......!

புண்ணிய பூமி எங்கள் 

தமிழ் நாடென்று.....

நாளும் .....

புன்னகைத்திட வேண்டும்......!


வாழ்க தமிழ்நாடு 

வளர்க தமிழ்மொழி 

என்று......


வையகம் போற்றிட வேண்டும்.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!

news

தடம் மாறும் தமிழர் பண்பாடு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!

news

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்