இன்று ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 16
தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று பகல் 01.35 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 09.10 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு காலை 09.10 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மத சடங்குகள் செய்வதற்கு, ஆன்மிகம் தொடர்பான செயல்கள் செய்வதற்கு, பயணம் மேற்கொள்ள, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு, வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள, அரசு சம்மந்தமான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வீரபத்திரரையும், துர்க்கை அம்மனையும் வழிபட துன்பங்கள் விலகும்.
மிஸ் மிஸ்.. எனக்கு அந்த bench பிடிக்கலை மிஸ்.. வகுப்பறை நினைவலைகள் 2025!
அன்பும், இரக்கமும் கலந்தே.. Love and Kindness Build the World
அழகன் முருகன்
பரிவு
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
அமெரிக்க மக்களே.. உங்கள் மீது எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. ஈரான் அதிபர் கடிதம்
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்குத் தவறெனத் தோன்றுவது மற்றவருக்குச் சரியெனத் தோன்றுகிறது!
{{comments.comment}}