- கலைவாணி ராமு
ஆனந்தத்தை அள்ளித் தருவாள் அனைவருக்கும்
இன் முகமே அவளின் இயல்பு குணம்
ஈகை குணமே அவளின் சொத்து
உற்றார் உறவினர்களை அரவணைப்பதில் உன்னத பண்பு கொண்டவள் அவள்
ஊர் போற்றும் படி வாழ்ந்து உள்ளம் கொள்ளை கொண்டவள்
எண்ணிய எண்ணத்தில் திண்ணம் கொண்டவள்
ஏற்ற மிகு எங்களின் வாழ்விற்கு ஏணிப்படியாய் வாழ்ந்தவள்.

ஐவரைப் பெற்ற குந்தி அவள்
ஒற்றுமையுடன் வாழ வழி வகுத்துக் கொடுத்தவள்
ஓவியமாய் எங்கள் வாழ்வில் என்றும் ஒளிர்பவள்
ஓளவை சொன்ன ஆத்திச்சூடி வழி வாழ்ந்து எங்களுக்கு வாழ கற்றுக் கொடுத்த
என் அன்னையை போற்றி
அவளின் திருவடிக்கு என் கவிதையை சமர்ப்பிக்கிறேன்
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}