- கலைவாணி ராமு
ஆனந்தத்தை அள்ளித் தருவாள் அனைவருக்கும்
இன் முகமே அவளின் இயல்பு குணம்
ஈகை குணமே அவளின் சொத்து
உற்றார் உறவினர்களை அரவணைப்பதில் உன்னத பண்பு கொண்டவள் அவள்
ஊர் போற்றும் படி வாழ்ந்து உள்ளம் கொள்ளை கொண்டவள்
எண்ணிய எண்ணத்தில் திண்ணம் கொண்டவள்
ஏற்ற மிகு எங்களின் வாழ்விற்கு ஏணிப்படியாய் வாழ்ந்தவள்.

ஐவரைப் பெற்ற குந்தி அவள்
ஒற்றுமையுடன் வாழ வழி வகுத்துக் கொடுத்தவள்
ஓவியமாய் எங்கள் வாழ்வில் என்றும் ஒளிர்பவள்
ஓளவை சொன்ன ஆத்திச்சூடி வழி வாழ்ந்து எங்களுக்கு வாழ கற்றுக் கொடுத்த
என் அன்னையை போற்றி
அவளின் திருவடிக்கு என் கவிதையை சமர்ப்பிக்கிறேன்
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}