- எம். பாரதி
யார் கூறியது
நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
ஐம்பூதங்களை
கற்று தெரிந்து
கொள்கிறோம் என்று
நிலம்
தாய் கருவறை அல்லவா
நீர்
தாய் வயிற்றில் சேய்
மிதக்கின்ற அம்னோடடிக் திரவம் அல்லவா

நெருப்பு
பத்து மாதம் தாய்க்கு ஏற்படும்
மாற்றம்
ஆற்றல் அல்லவா
வாயு
தாயின் தொப்புள் கொடி அல்லவா
ஆகாயம்
கருவறை ஆகாயம் அல்லவா
தாயின் கருவறையில்.....
(எம்.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}