- மோ. லட்சுமி
எத்தனை எத்தனை சக்தி...
எத்தனை எத்தனை யுக்தி...
அத்தனையும் மொத்தமான
செல்வத்துள் செல்வமே அம்மா...
மம்மி என்றாலும் மனம் மலராது...
மதர் என்றாலும் குணம் மாறாது...
அம்மா என்ற மந்திரத்தை
உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...
என் தாய் மொழியால் வந்த சக்தியா...
என் தாயால் வந்த முக்தியா....
அம்மா என்ற வார்த்தையின் மாயம்....
ஆற்றிடுமே அனைத்து காயம்....
கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...
அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...
அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....
அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....
அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...
அவளே என் வாழ்வின் எல்லை....!
(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}