- மோ. லட்சுமி
எத்தனை எத்தனை சக்தி...
எத்தனை எத்தனை யுக்தி...
அத்தனையும் மொத்தமான
செல்வத்துள் செல்வமே அம்மா...
மம்மி என்றாலும் மனம் மலராது...
மதர் என்றாலும் குணம் மாறாது...
அம்மா என்ற மந்திரத்தை
உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...
என் தாய் மொழியால் வந்த சக்தியா...
என் தாயால் வந்த முக்தியா....
அம்மா என்ற வார்த்தையின் மாயம்....
ஆற்றிடுமே அனைத்து காயம்....
கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...
அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...
அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....
அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....
அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...
அவளே என் வாழ்வின் எல்லை....!
(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது
வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி
ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}