அம்மா....!

Jan 31, 2026,05:20 PM IST

- மோ. லட்சுமி


எத்தனை எத்தனை சக்தி...

எத்தனை எத்தனை யுக்தி...

அத்தனையும் மொத்தமான 

செல்வத்துள் செல்வமே அம்மா...

மம்மி என்றாலும் மனம் மலராது...

மதர் என்றாலும் குணம் மாறாது...

அம்மா என்ற மந்திரத்தை 

உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...




என் தாய் மொழியால் வந்த சக்தியா...

என் தாயால் வந்த முக்தியா....

அம்மா என்ற வார்த்தையின் மாயம்....

ஆற்றிடுமே அனைத்து காயம்.... 

கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...

அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...

அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....

அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....

அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...

அவளே என் வாழ்வின் எல்லை....!


(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்