- மோ. லட்சுமி
எத்தனை எத்தனை சக்தி...
எத்தனை எத்தனை யுக்தி...
அத்தனையும் மொத்தமான
செல்வத்துள் செல்வமே அம்மா...
மம்மி என்றாலும் மனம் மலராது...
மதர் என்றாலும் குணம் மாறாது...
அம்மா என்ற மந்திரத்தை
உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...
என் தாய் மொழியால் வந்த சக்தியா...
என் தாயால் வந்த முக்தியா....
அம்மா என்ற வார்த்தையின் மாயம்....
ஆற்றிடுமே அனைத்து காயம்....
கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...
அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...
அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....
அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....
அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...
அவளே என் வாழ்வின் எல்லை....!
(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}