- கபிசப்ரி தென்றல், தென்காசி
அவள் ஓர் அழகு ..
எளிமையின் அழகு
உயிரின் அழகு
இப்பூவுலகம் வேண்டாம் உனக்கு....
கருவிலே சிதைக்க
நினைத்தாயே ......
இப்பூலகிற்கு அவதரித்தானே
இறைவன்
உன் உருவிலே ....
நீ நினைத்தது கருவறையில் தானே
உன் மனவறையில்லையே என்று...........

பாராட்டி சீராட்டி என்னை
வளர்த்தாளே உனக்கு
உயிர் தந்தவள்
அணுஅணுவா நினைக்கிறேனே
உனது பொக்கிஷமான
பொறுமையை.......
எங்கே தொலைத்தேனே
தெரியவில்லை ....
உன் பேரன்பை ....
பேரன்பை வெளிக்காட்டாமலே
குருதியோடு ஊட்டி
வளர்த்தாயே
சிந்திக்கிறேன்
நீ ஊட்டிய குருதியில்
அற்ப அளவாது ஊட்டினேனா......
நம்பிக்கை வாழ்வின்
உயிர் நாடியே
உனது வாழ்க்கை நெறியே ....
எனக்கு உயிர் பிச்சை
இட்டவளே
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}