அம்மா!

Jan 19, 2026,01:29 PM IST

- கபிசப்ரி தென்றல், தென்காசி


அவள் ஓர் அழகு ..

எளிமையின் அழகு 

உயிரின் அழகு 


இப்பூவுலகம் வேண்டாம் உனக்கு....

கருவிலே சிதைக்க 

நினைத்தாயே ......


இப்பூலகிற்கு அவதரித்தானே

இறைவன் 

உன் உருவிலே ....

நீ நினைத்தது கருவறையில் தானே 

உன் மனவறையில்லையே என்று...........




பாராட்டி சீராட்டி என்னை 

வளர்த்தாளே உனக்கு 

உயிர் தந்தவள்


அணுஅணுவா நினைக்கிறேனே

உனது பொக்கிஷமான 

பொறுமையை.......


எங்கே தொலைத்தேனே 

தெரியவில்லை ....

உன் பேரன்பை ....


பேரன்பை வெளிக்காட்டாமலே

குருதியோடு ஊட்டி 

வளர்த்தாயே


சிந்திக்கிறேன் 

நீ ஊட்டிய குருதியில் 

அற்ப அளவாது ஊட்டினேனா......


நம்பிக்கை வாழ்வின் 

உயிர் நாடியே

உனது வாழ்க்கை நெறியே ....


நொடி நொடிக்கு 

நினைக்கிறேனே‌...

எனக்கு உயிர் பிச்சை 

இட்டவளே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்

news

பஞ்சமி திதியில் வரும் வசந்த பஞ்சமி.. மிக மிக சிறப்பு!

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?

news

சித்திரம் பேசுதடி (சிறுகதை)

news

அம்மா!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்