அம்மா!

Jan 19, 2026,01:29 PM IST

- கபிசப்ரி தென்றல், தென்காசி


அவள் ஓர் அழகு ..

எளிமையின் அழகு 

உயிரின் அழகு 


இப்பூவுலகம் வேண்டாம் உனக்கு....

கருவிலே சிதைக்க 

நினைத்தாயே ......


இப்பூலகிற்கு அவதரித்தானே

இறைவன் 

உன் உருவிலே ....

நீ நினைத்தது கருவறையில் தானே 

உன் மனவறையில்லையே என்று...........




பாராட்டி சீராட்டி என்னை 

வளர்த்தாளே உனக்கு 

உயிர் தந்தவள்


அணுஅணுவா நினைக்கிறேனே

உனது பொக்கிஷமான 

பொறுமையை.......


எங்கே தொலைத்தேனே 

தெரியவில்லை ....

உன் பேரன்பை ....


பேரன்பை வெளிக்காட்டாமலே

குருதியோடு ஊட்டி 

வளர்த்தாயே


சிந்திக்கிறேன் 

நீ ஊட்டிய குருதியில் 

அற்ப அளவாது ஊட்டினேனா......


நம்பிக்கை வாழ்வின் 

உயிர் நாடியே

உனது வாழ்க்கை நெறியே ....


நொடி நொடிக்கு 

நினைக்கிறேனே‌...

எனக்கு உயிர் பிச்சை 

இட்டவளே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்