- கபிசப்ரி தென்றல், தென்காசி
அவள் ஓர் அழகு ..
எளிமையின் அழகு
உயிரின் அழகு
இப்பூவுலகம் வேண்டாம் உனக்கு....
கருவிலே சிதைக்க
நினைத்தாயே ......
இப்பூலகிற்கு அவதரித்தானே
இறைவன்
உன் உருவிலே ....
நீ நினைத்தது கருவறையில் தானே
உன் மனவறையில்லையே என்று...........

பாராட்டி சீராட்டி என்னை
வளர்த்தாளே உனக்கு
உயிர் தந்தவள்
அணுஅணுவா நினைக்கிறேனே
உனது பொக்கிஷமான
பொறுமையை.......
எங்கே தொலைத்தேனே
தெரியவில்லை ....
உன் பேரன்பை ....
பேரன்பை வெளிக்காட்டாமலே
குருதியோடு ஊட்டி
வளர்த்தாயே
சிந்திக்கிறேன்
நீ ஊட்டிய குருதியில்
அற்ப அளவாது ஊட்டினேனா......
நம்பிக்கை வாழ்வின்
உயிர் நாடியே
உனது வாழ்க்கை நெறியே ....
எனக்கு உயிர் பிச்சை
இட்டவளே
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}