சென்னை: புதிய கட்சி கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியுள்ள கருத்து மோதல்கள் அரசியல் வட்டாரத்தை சூடேற்றியுள்ளது. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் முன்வைத்திருப்பதும், அதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதுமாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், நெல்லையில் இன்று திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அது யார் என்பதை முதல்வர் தெரிவிப்பார். காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. திமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}