சென்னை: புதிய கட்சி கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியுள்ள கருத்து மோதல்கள் அரசியல் வட்டாரத்தை சூடேற்றியுள்ளது. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் முன்வைத்திருப்பதும், அதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதுமாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், நெல்லையில் இன்று திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அது யார் என்பதை முதல்வர் தெரிவிப்பார். காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. திமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}