- ந.சிவசங்கரி
பூரிக்கும் புன்னகைக்கு
பூக்களும் சிரிக்குமே
வஞ்சகமில்லாத சிரிப்புடன்
அரும்பும் மலருமே
வெகுளியாய் விளையாட்டு போக்கில்
நாட்கள் நகருமே
நாளுக்கும் கோளுக்கும்,
பயமறியாது விளையாடுமே
நட்புடன் நாளெல்லாம் விளையாடி மகிழுமே
மனம் ஏங்கும்,
குழந்தை பருவமே

பணம் காசு பின்னால் அலையாமல்
இடுகாடு போகும் வயதிலும்
ஏங்கித் தவிக்குமே
மனம் மகிழ்ந்த குழந்தை பருவமே!
(N. SIVASANKARI, B. T, ASSISTANT IN ENGLISH, GMGBHSS PERAIYUR, MADURAI)
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}