- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
யாசகம் வாங்கவா
கைகளைப் படைத்தான்?
கண்ணீரைச் சிந்தவாக்
கண்களைப் படைத்தான்?
சுடு மணலில் நடக்கவாச்
செருப்பில்லாக்
கால்களைப்
படைத்தான்?
பசிக்கும் போது உணவில்லா
வாழ்க்கையை ஏன் படைத்தான்?
செய்த பாவத்தின் சம்பளம்
வாழ்க்கையே அவலம்!

செய்தீவினைப் பலனோ இறைவா
நீ எமை வாட்டுவது?
எய்தவன் நீ இருக்க
யாரை நொந்து என்ன பயன்?
ஆயிரம்
கண்ணுடையாளுக்கும்
எங்கள் கஷ்டம்
கண்ணில் படவில்லையா?
அல்லது
உன் இஷ்டம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}