- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இன்றைய கடிதம்:
மனைவி என்கிற
மாண்புமிகு மேடத்திற்கு
சாம்பாரில் உப்பில்லை
என்று நான் கூறிய
உப்புச்சப்பில்லாத
விஷயத்திற்குத்
தங்களுக்கு வந்த
உச்சகட்ட கோபத்தில்
மறந்து விட்டீர்களா
எனத் தெரியவில்லை.

நீங்கள்
யார்
என்று
கேட்டு விட்டீர்கள்
பதில் கூறாவிடினும்
தங்களுக்கு மேலும்
கோபம் வரும்
என்பதால்
நான் தங்களின்
முந்நாள்
இந்நாள்
வாழ்நாள்
பயத்துடனும்
தெரிவித்துக் கொள்கிறேன் மேடம்
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கபடி கபடி கபடி!
தன்னில் மலர்ந்த வசந்தம்!
ஒரு சிறிய நிலநடுக்கம்
Life means ...Living I dealistic F ocussing E motions
துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல....!
சந்தேகம் எனும் வித்து
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
மனைவி என்கிற மாண்புமிகு மேடத்திற்கு!
{{comments.comment}}