- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
பாத்தாலும் பாத்தேனடி
பாதகத்தி ஒன்னே
பம்பரம் போல் சுழன்று வந்து பாதையிலே நின்னேன்
மெத்தையிலே நின்னவளை
எக்கி எக்கி பாத்தேனே
அத்தை மக
அழகி இன்னு
ஆவலோடு சொன்னேனே
சொத்து சொகம்
தேவையில்லை
சொந்தம் நீ போதுமே

தாய்மாமன் பெத்தவளே
தங்கம் வந்து சேருமே
வங்கக் கடல் அலையும்
வசந்தம் கூட வீசுமே
சிங்கப் பெண் நீ நடந்தால்
சிகரமும் போற்றுமே
குடகு மலைத் தென்றலும்
கொங்கு தமிழ் பேசுமே
தென் பொதிகை சந்தன வாசம்
தெருவெங்கும் மணம் வீசுமே
மண்ணின் மணம் கலந்த
மலைமகளே மகராசி
மதிப்பில் அடங்காத
மாணிக்கம் முகராசி
கொள்ளை கொள்ளும்
மனமே கோடி திரவியமே
விரைந்து நீ வாடி
விடியலைத் தான் தாடி
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
{{comments.comment}}