- க. யாஸ்மின் சிராஜூதீன்
வெளியீடு எளிதில்லை
உழைப்பின் முழுவடிவம்
பசி, தாகம் ,அடக்கி...
வியர்வை சிந்தி ...
தூக்கம் துறந்து ..
வீட்டை மறந்து ...
அவரவர் இலக்கு நோக்கி !!!
பல படிகள் தாண்டி...
முழுவடிவம் தந்து ...
வெளியிடுதல் என்பது ...
கோடி இன்பம் தந்திடும் ...
வெற்றிக்கனியை பறித்திட்டால்....
மகிழ்ச்சிக்கு எல்லை இல்லையே!!!
உழைப்பை என்றும் போற்றிடு !
சோம்பல் தூக்கி எறிந்திடு !
உந்தன் இலக்கை அடைந்திடு !
வெற்றியின் பாதை கஷ்டம்தான் ...
அடைந்து விட்டால் வீரன்தான்
எதுவும் இங்கே எளிதல்ல !
உழைப்பால் பெறாதது எதுவுமில்ல
உழைப்பின்றி எதுவுமில்லை...
வெளியீடு என்பது எளிதல்ல
உழைப்பு உழைப்பு உழைப்புதான் !!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}