Tamil Poem: போரிட்டே வென்றிடு

Jul 04, 2026,03:41 PM IST

- புலவர் பா. ஈஸ்வரநாதன்


இயற்கையின் அழகு

ரசித்ததோ மனது...


விபத்தாய் வந்ததே

விதியும் சதியானதே...


புயலாய் மழையாய்

இம்சையாய் தொடருதே...


பாமர மக்களின் அவலமும் அதிகமாகுதே...

தொடரும் சோகமே நிலைத்தே நிக்குதே...




வறுமையில் பசியே

பதறுது நெஞ்சமே...


சுதந்திர தாகம்

இன்றும் தீரலையே


சிந்தித்தே மனதுமே

சிறைப்பட்டது இருட்டினிலே....


சிறகை விரித்து

வானில் பறந்திடவே


மனம் உடைந்தாலும்

தொடரும் பயணமே...


அறத்தின் பாதையிலே 

போரிட்டே வென்றிடுவோம்...


துயரம் துடைத்திடவே

நாமும் புறப்படுவோம்.


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

THE LIGHT HOUSE.. ச.ப.அம்புஜாவின் கவிதைத் துளிகள்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்