Tamil Poem: போரிட்டே வென்றிடு

Jul 04, 2026,03:41 PM IST

- புலவர் பா. ஈஸ்வரநாதன்


இயற்கையின் அழகு

ரசித்ததோ மனது...


விபத்தாய் வந்ததே

விதியும் சதியானதே...


புயலாய் மழையாய்

இம்சையாய் தொடருதே...


பாமர மக்களின் அவலமும் அதிகமாகுதே...

தொடரும் சோகமே நிலைத்தே நிக்குதே...




வறுமையில் பசியே

பதறுது நெஞ்சமே...


சுதந்திர தாகம்

இன்றும் தீரலையே


சிந்தித்தே மனதுமே

சிறைப்பட்டது இருட்டினிலே....


சிறகை விரித்து

வானில் பறந்திடவே


மனம் உடைந்தாலும்

தொடரும் பயணமே...


அறத்தின் பாதையிலே 

போரிட்டே வென்றிடுவோம்...


துயரம் துடைத்திடவே

நாமும் புறப்படுவோம்.


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்