- அ. தாமஸ்
வறுமை என்ற புத்தகத்தைத் திறக்காமல் வளமை என்ற பக்கங்களை வாசிக்க முடியாது.
உடலைக் கெடுத்து உணர்வை சிதைப்பதும், நல் உறவைக் கொடுத்து உலகறிய உயர்த்துவதும் வறுமை.
வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலி நிறைந்தது தான். அதை வரிவரியாய் வாசித்து வாழ்வாக்க முனைப்பவர்களே பலரின் வாழ்வை வளமாக்குகிறார்கள்.
வாசிக்கும் பொழுது வலிப்பதும் வாசித்தபின் இனிப்பதும் தான் வறுமை. ஆம் வறுமையை வாசித்தவர்கள் தான் வெறுமையைக் கூட பொறுமையாய் ஏற்று அதனையும் வளமையாய் மாற்றுகிறார்கள்.

வறுமையைக் கசப்போடு கடந்தவர்கள் தான் அதனை சுவைபட காட்சிப்படுத்துகிறார்கள். வறுமை என்பது காலநிலை போல இன்று கடந்தாலும் நாளை தொடரும். எனவே நிதானத்தை கைக்கொண்டு வறுமையை வாசிப்போம், வறுமையில் வாடுபவர்களையும் உயரிய அன்போடு நேசிப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
{{comments.comment}}