- அ. தாமஸ்
வறுமை என்ற புத்தகத்தைத் திறக்காமல் வளமை என்ற பக்கங்களை வாசிக்க முடியாது.
உடலைக் கெடுத்து உணர்வை சிதைப்பதும், நல் உறவைக் கொடுத்து உலகறிய உயர்த்துவதும் வறுமை.
வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலி நிறைந்தது தான். அதை வரிவரியாய் வாசித்து வாழ்வாக்க முனைப்பவர்களே பலரின் வாழ்வை வளமாக்குகிறார்கள்.
வாசிக்கும் பொழுது வலிப்பதும் வாசித்தபின் இனிப்பதும் தான் வறுமை. ஆம் வறுமையை வாசித்தவர்கள் தான் வெறுமையைக் கூட பொறுமையாய் ஏற்று அதனையும் வளமையாய் மாற்றுகிறார்கள்.

வறுமையைக் கசப்போடு கடந்தவர்கள் தான் அதனை சுவைபட காட்சிப்படுத்துகிறார்கள். வறுமை என்பது காலநிலை போல இன்று கடந்தாலும் நாளை தொடரும். எனவே நிதானத்தை கைக்கொண்டு வறுமையை வாசிப்போம், வறுமையில் வாடுபவர்களையும் உயரிய அன்போடு நேசிப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}