- அ.தாமஸ்
தேடல் ஒவ்வொருவர் வாழ்விலும் ஓர் அங்கம். அது உறவிலும் உணர்விலும் பொருளாதாரத்திலும் ஏதோ ஒரு மாற்றத்தைத் தொடர்ந்து தேடுகிறது.
தேடல் வாழ்வில் தொடரட்டும்; கிடைத்தால் மகிழ்ச்சி இல்லையேல் பயிற்சி. தேடல் இல்லா வாழ்க்கை தேங்கி நிற்கும் நீரைப் போன்று இன்றோ நாளையோ நாற்றம் எடுக்கும்,தேடல் ஒன்றே வாழ்வில் மாற்றம் கொடுக்கும்.

தேடலின் இன்பம் பெறுவதில் நிறைகிறது. எனவே நினைப்பதைப் பெறும் வரைத் தொடர்வோம் தேடலை, நிறைவோம் அத்தேடலில்.
தேடல் பல வகைத் திருப்பங்களை உள்ளடக்கியது. தேடலில் இன்பம் பெற தேடலையே இன்பமாய் உணர வேண்டும். அப்பொழுதுதான் துன்பங்களைக் கடந்தும் தேடலைத் தொடர்ந்து நினைப்பதை அடையவும் அது தரும் மகிழ்வினில் நனையவும் முடியும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}