- அ.தாமஸ்
தேடல் ஒவ்வொருவர் வாழ்விலும் ஓர் அங்கம். அது உறவிலும் உணர்விலும் பொருளாதாரத்திலும் ஏதோ ஒரு மாற்றத்தைத் தொடர்ந்து தேடுகிறது.
தேடல் வாழ்வில் தொடரட்டும்; கிடைத்தால் மகிழ்ச்சி இல்லையேல் பயிற்சி. தேடல் இல்லா வாழ்க்கை தேங்கி நிற்கும் நீரைப் போன்று இன்றோ நாளையோ நாற்றம் எடுக்கும்,தேடல் ஒன்றே வாழ்வில் மாற்றம் கொடுக்கும்.

தேடலின் இன்பம் பெறுவதில் நிறைகிறது. எனவே நினைப்பதைப் பெறும் வரைத் தொடர்வோம் தேடலை, நிறைவோம் அத்தேடலில்.
தேடல் பல வகைத் திருப்பங்களை உள்ளடக்கியது. தேடலில் இன்பம் பெற தேடலையே இன்பமாய் உணர வேண்டும். அப்பொழுதுதான் துன்பங்களைக் கடந்தும் தேடலைத் தொடர்ந்து நினைப்பதை அடையவும் அது தரும் மகிழ்வினில் நனையவும் முடியும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}