- க. யாஸ்மின் சிராஜூதீன்
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி
அகத்திற்கு முகமே கண்ணாடி
மழலைக்கு சிரிப்பே கண்ணாடி
உறவினர்க்கு அன்பே கண்ணாடி
இல்லறத்திற்கு பிள்ளைகளே கண்ணாடி
வீட்டிற்கு வாசலே கண்ணாடி
வானிற்கு கடலே கண்ணாடி
ஆசிரியர்க்கு மாணவர்களே கண்ணாடி
மாணவர்க்கு ஒழுக்கமே கண்ணாடி
காற்றுக்கு வேகமே கண்ணாடி
பாட்டுக்கு சொல்லே கண்ணாடி
கவிதைக்கு தலைப்பே கண்ணாடி
கட்டுரைக்கு முன்னுரையேகண்ணாடி
கதைக்கு நாயகனே கண்ணாடி,
விளையாட்டுக்கு குழுத்தலைவனே கண்ணாடி,
கண்ணாடி கண்ணாடி கண்ணாடி
உன் வாழ்க்கை உனக்கு முன்னாடி
முன்தலைமுறை தலைமுறைக்கு கண்ணாடி
நேர்மை ஒன்றே நமக்கு கண்ணாடி
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}