- டி. கலைமணி
வாழ்க்கையில் நாம் சிறந்து விளங்கத் தேவையான சில சிந்தனை துளிகள்!
உண்மையான நேசம் இருந்தால்
வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட பேசும்!
திறமை என்பது
கடவுளால்
கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள்.

அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொண்டது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.
சிக்கனமும், சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை
உயர்த்தும்
இரு கருவிகள்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதே
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
வழி இருப்பது உண்மை.
தேடுவது நம் திறமை!
நாம் தேடி
செல்வோரை விட
நம்மை தேடி வருவோர் மீது அதிகம்
அன்பையும்
அக்கறையும்
செலுத்துங்கள் வாழ்க்கை இனிக்கும் !
பிறப்பால்
கிடைத்த
உறவுகள்
அதிர்ஷ்டம் என்றால்
அன்பால் இனைந்த
நட்புகள்
பொக்கிஷம்.
என் மனம் வலிகளை சுமக்கிறது, என் புத்தி குழப்பங்களை சுமக்கிறது. இதற்கு இடையில் தான் நடக்கிறது என் வாழ்க்கை
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க இயலாது ஆனால், உங்கள் தலையில்
கூடு கட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்.
மெளனத்தை விட
சரியான தண்டனை இருக்க முடியாது
நம் எதிரிக்கும், நம்மை அலட்சியம் செய்யும் உறவுகளுக்கும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
{{comments.comment}}