- டி. கலைமணி
வாழ்க்கையில் நாம் சிறந்து விளங்கத் தேவையான சில சிந்தனை துளிகள்!
உண்மையான நேசம் இருந்தால்
வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட பேசும்!
திறமை என்பது
கடவுளால்
கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள்.

அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொண்டது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.
சிக்கனமும், சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை
உயர்த்தும்
இரு கருவிகள்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதே
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
வழி இருப்பது உண்மை.
தேடுவது நம் திறமை!
நாம் தேடி
செல்வோரை விட
நம்மை தேடி வருவோர் மீது அதிகம்
அன்பையும்
அக்கறையும்
செலுத்துங்கள் வாழ்க்கை இனிக்கும் !
பிறப்பால்
கிடைத்த
உறவுகள்
அதிர்ஷ்டம் என்றால்
அன்பால் இனைந்த
நட்புகள்
பொக்கிஷம்.
என் மனம் வலிகளை சுமக்கிறது, என் புத்தி குழப்பங்களை சுமக்கிறது. இதற்கு இடையில் தான் நடக்கிறது என் வாழ்க்கை
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க இயலாது ஆனால், உங்கள் தலையில்
கூடு கட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்.
மெளனத்தை விட
சரியான தண்டனை இருக்க முடியாது
நம் எதிரிக்கும், நம்மை அலட்சியம் செய்யும் உறவுகளுக்கும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}