மனித உறவுகளில் பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயப்படுத்தும் இனிமையான சொற்களை விட, இருவர் ஒரே மனதாக (ஒற்றுமையாக) இருப்பது மிகவும் மேலானது.
நாவுகள் இனிமையாகப் பேசலாம், பல வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், ஒருவரின் உண்மையான குணத்தை அவரது உள்ளம் மட்டுமே பிரதிபலிக்கும்.
இதை வைத்து எழுதப்பட்ட கவிதை இது.
To be one in heart is better by far,
Than sweet words spoken that leave a scar.
Tongues may promise, soft and bright,
But hearts reveal the truest light.

A heart that cares will always stay,
Not change its colors day by day.
Words may shine like morning sun,
But fade away when day is done.
When hearts unite, they stand so strong,
In silent trust, they can't go wrong.
Better a bond both pure and true,
Than empty words that sound like glue
(எஸ்.பி. அம்புஜா, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}