பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

Mar 13, 2026,04:52 PM IST

மனித உறவுகளில் பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயப்படுத்தும் இனிமையான சொற்களை விட, இருவர் ஒரே மனதாக (ஒற்றுமையாக) இருப்பது மிகவும் மேலானது.


நாவுகள் இனிமையாகப் பேசலாம், பல வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், ஒருவரின் உண்மையான குணத்தை அவரது உள்ளம் மட்டுமே பிரதிபலிக்கும்.


இதை வைத்து எழுதப்பட்ட கவிதை இது.


To be one in heart is better by far, 

Than sweet words spoken that leave a scar.

Tongues may promise, soft and bright,

But hearts reveal the truest light.




A heart that cares will always stay,

Not change its colors day by day. 

Words may shine like morning sun, 

But fade away when day is done.


When hearts unite, they stand so strong,

In silent trust, they can't go wrong.

Better a bond both pure and true, 

Than empty words that sound like glue


(எஸ்.பி. அம்புஜா, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்