நிறைய பேர் சொல்வார்கள்.. தனிமை கொடுமையானது என்று.. நிச்சயமாக இல்லை.. தனிமை அழகானது, சுதந்திரமானது, அப்படி வாழ்வது ஒரு கலை. அங்கு உங்களை மேலும் மேலும் செதுக்கிக் கொள்ளும் திறமை வளர்கிறது. உங்களுக்காக சிந்திக்க நிறைய அவகாசம் கிடைக்கிறது. உங்களது வாழ்க்கையை மேலும் பொலிவாக்க அது உதவுகிறது.
சிலர் நமது வாழ்க்கையில் வருவார்கள்.. தனிமையாக வாழ்வதை அவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருப்பார்கள்.. அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.. உங்களை முழுமையாக நீங்கள் உணர உதவியவர்கள் அவர்கள்.
இதுகுறித்து என். செல்வராணி எழுதிய கவிதை

Some people come into our lives
To teach us how to live alone.
To live alone is a skill.
It makes you stand on a hill.
Someone comes into your loom.
To teach you how to groom.
They will not stand with you ever.
They come for you as a Goer.
For a reason, a season
To teach you a lesson.
It's not a matter to feel.
Let it be ever with cool.
Spend your time with learning .
To know the art of living.
No panic when you are isolated.
It's a platform for raising.
Finding your own identity.
( N. Selvarani, B. T. ASST., GHS. SAKKARAKKOTTAI, RAMANATHAPURAM, TAMIL NADU)
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
பாதை சரியாக இருந்தால்.. பயணம் சிறப்பாக இருக்கும்.. Perfect paths priceless paring
ஒப்பிடாதீங்க.. ஒப்பிடவே ஒப்பிடாதீங்க.. Comparison is the thief of joy
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
கல்விப் பணியில் ஒரு சாதனைப் பயணம்.. மாணவர்களை பட்டை தீட்டும் எஸ். மஞ்சு பார்கவி!
கொண்டாடுவோம் வாழ்க்கையை.. வங்கத்தின் இதயத் துடிப்பு.. Where Life is a Celebration
{{comments.comment}}