ஏப்ரல் 05 - பாவங்கள் போக்கும் பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி

Apr 05, 2024,08:57 AM IST

இன்று ஏப்ரல் 05, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 23

ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 09.59 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 02.57 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை, புனர்பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கு, புதுப்பெண்ணை அழைப்பதற்கு, வாகனம் பயில்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்ற ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பெருமாளை விரதம் இருந்து வழிபட பாவங்கள் நீங்குவதுடன் சகல நலன்களும் ஏற்படும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - சுகம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - நட்பு

கடகம் - பாசம்

சிம்மம் - அன்பு

கன்னி - ஆசை

துலாம் - உறுதி

விருச்சிகம் - புகழ்

தனுசு - நலம்

மகரம் - அமைதி

கும்பம் - உயர்வு

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்