கற்ற கல்வி உதவுமா?

Apr 25, 2026,04:38 PM IST

- வே. ஜெயந்தி


கற்ற கல்வி உதவுமா?

என்ன கேள்வி அது மனிதனே!


கண் போலவே கல்வியும்

வாழ்க்கைக்கு ஒளி தருமே.


கண் மூடினால் உலகம் முழுவதும்

இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;


கல்வி இல்லா மனம் ஒருநாள்

தவறான பாதை சென்றிடுமே.


கண் திறந்தால் வழி தெரியும்,

கல்வி கற்றால் உண்மை தெரியும்;




அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து

அச்சம் அனைத்தும் அகன்றிடும்.


செல்வம் இன்று வரும் போகும்,

புகழும் நாளை மாறிடும்;


கற்ற கல்வி கைவிடாது

காலம் முழுவதும் காத்திடும்.


கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,

அவ்வளவே கல்வி வாழ்க்கைக்கு;


அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு

இருள் எதற்கு? பயம் எதற்கு? 


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்