ஆபரணத் தங்கம் விலை.. பவுனுக்கு ரூ. 40 அதிகம்.. ஒரு சவரன் நகை விலை என்ன தெரியுமா?

Jul 02, 2024,01:41 PM IST

சென்னை:   சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம், 53,520 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. 


கடந்த 3 நாட்களாக ஒரே விலையில் இருந்து வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை மட்டும் அல்ல வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேவை இருப்பதன் காரணமாக நகை கடைகளில் நகைகளை மக்கள் வாங்கி வருகின்றனர். சமீப காலமாகவே தங்கம் விலை நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது.


சென்னையில் இன்றைய தங்கத்தின்  விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,685 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 ஆக உள்ளது.




8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,298 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,384 ஆக உள்ளது. 


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.66,900 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,69,000க்கு விற்கப்படுகிறது.


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.72,980 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,29,800க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது.கடந்த 26ம் தேதி முதல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்று வரை அதே விலையிலேயே இருந்து வந்தது. இன்று மட்டும் சற்று உயர்ந்து 1 கிராம் வெள்ளி விலை 0.80 காசுகள் அதிகரித்து ரூ.95.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.955 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,550 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.95,500க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்