- பா. பானுமதி
ஆழி பெருங்கடல் உன் அழகாக
ஊழி உலகம் உன் ஆபரணமாக
தாழி வெண்ணெய் உன் மேனியில் ஆட
வானகம் உன்னில் வளைந்து ஓட
கானகம் செழுமை உன் கன்னங்களில் கூட
பானகம் உன் இனிமையில் குழைந்தாட
ஆறுகள் உன் பின்னல் ஆக

தேருகள் உன்னுடன் நடை பயின்றாட
குயில்கள் உன்னை கூடிபாட
மயில்கள் நடனமாடி உன்னை தேடி
பூக்கள் சேர்ந்து மாலையாக கழுத்தில் விழ
நிலவு தோழமை கொள்ள நெருங்கி வர
கோயிலில் உன் குரல் ஒலிக்க
வாயிலில் கோலங்கள் உன் வருகைக்காக ஏங்க
சாலையில் உன் சலங்கை ஒலிக்க
காலையும் மாலையும் உன்னை கவி பாட
சோலையும் வேலையும் உன் நினைவுகள் கூட்ட
உலகமே நீ ஆனாய்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}