- பா. பானுமதி
ஆழி பெருங்கடல் உன் அழகாக
ஊழி உலகம் உன் ஆபரணமாக
தாழி வெண்ணெய் உன் மேனியில் ஆட
வானகம் உன்னில் வளைந்து ஓட
கானகம் செழுமை உன் கன்னங்களில் கூட
பானகம் உன் இனிமையில் குழைந்தாட
ஆறுகள் உன் பின்னல் ஆக

தேருகள் உன்னுடன் நடை பயின்றாட
குயில்கள் உன்னை கூடிபாட
மயில்கள் நடனமாடி உன்னை தேடி
பூக்கள் சேர்ந்து மாலையாக கழுத்தில் விழ
நிலவு தோழமை கொள்ள நெருங்கி வர
கோயிலில் உன் குரல் ஒலிக்க
வாயிலில் கோலங்கள் உன் வருகைக்காக ஏங்க
சாலையில் உன் சலங்கை ஒலிக்க
காலையும் மாலையும் உன்னை கவி பாட
சோலையும் வேலையும் உன் நினைவுகள் கூட்ட
உலகமே நீ ஆனாய்!
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
{{comments.comment}}