- பா. பானுமதி
ஆழி பெருங்கடல் உன் அழகாக
ஊழி உலகம் உன் ஆபரணமாக
தாழி வெண்ணெய் உன் மேனியில் ஆட
வானகம் உன்னில் வளைந்து ஓட
கானகம் செழுமை உன் கன்னங்களில் கூட
பானகம் உன் இனிமையில் குழைந்தாட
ஆறுகள் உன் பின்னல் ஆக

தேருகள் உன்னுடன் நடை பயின்றாட
குயில்கள் உன்னை கூடிபாட
மயில்கள் நடனமாடி உன்னை தேடி
பூக்கள் சேர்ந்து மாலையாக கழுத்தில் விழ
நிலவு தோழமை கொள்ள நெருங்கி வர
கோயிலில் உன் குரல் ஒலிக்க
வாயிலில் கோலங்கள் உன் வருகைக்காக ஏங்க
சாலையில் உன் சலங்கை ஒலிக்க
காலையும் மாலையும் உன்னை கவி பாட
சோலையும் வேலையும் உன் நினைவுகள் கூட்ட
உலகமே நீ ஆனாய்!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}