- பா. பானுமதி
ஆழி பெருங்கடல் உன் அழகாக
ஊழி உலகம் உன் ஆபரணமாக
தாழி வெண்ணெய் உன் மேனியில் ஆட
வானகம் உன்னில் வளைந்து ஓட
கானகம் செழுமை உன் கன்னங்களில் கூட
பானகம் உன் இனிமையில் குழைந்தாட
ஆறுகள் உன் பின்னல் ஆக

தேருகள் உன்னுடன் நடை பயின்றாட
குயில்கள் உன்னை கூடிபாட
மயில்கள் நடனமாடி உன்னை தேடி
பூக்கள் சேர்ந்து மாலையாக கழுத்தில் விழ
நிலவு தோழமை கொள்ள நெருங்கி வர
கோயிலில் உன் குரல் ஒலிக்க
வாயிலில் கோலங்கள் உன் வருகைக்காக ஏங்க
சாலையில் உன் சலங்கை ஒலிக்க
காலையும் மாலையும் உன்னை கவி பாட
சோலையும் வேலையும் உன் நினைவுகள் கூட்ட
உலகமே நீ ஆனாய்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}