வேற்றுமையிலும் ஒற்றுமையின் அழகைப் பாருங்கள்.. போட்டோஸ் வெளியிட்டு வியந்த பிரதமர் மோடி

Jan 26, 2025,03:39 PM IST

டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. கண்ணைக் கவரும் வகையிலான கண்கவர் அலங்கார ரதங்கள், முப்படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவை குறித்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!

news

மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!

news

அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்