டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. கண்ணைக் கவரும் வகையிலான கண்கவர் அலங்கார ரதங்கள், முப்படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவை குறித்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நிழல் தேடும் மரங்கள்!
பயிற்சி வகுப்பு கட்.. விஷாலின் விளையாட்டுகள் 9
Happiness: மனமகிழ்ச்சி தருவது தனிமையா? உறவுகளா?
பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்
சித்திரை பிறக்கப் போகுது.. அட்சய திரிதியையும் வந்தாச்சு.. தங்கம் மட்டும்தான் வாங்கணுமா
புதிய தொடக்கம்!
என்னவள்!
Asha Bhosle: ஓ பட்டர்பிளை.. நீ பாடிய பாடல்களுக்கு நன்றி.. மறக்க முடியாத செண்பகமே செண்பகமே!
எங்க வீட்டு செல்லக் குட்டி.. செல்லச் சிரிப்பால் சவால்களை தாண்டி.. 3 வயதில்!