வேற்றுமையிலும் ஒற்றுமையின் அழகைப் பாருங்கள்.. போட்டோஸ் வெளியிட்டு வியந்த பிரதமர் மோடி

Jan 26, 2025,03:39 PM IST

டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. கண்ணைக் கவரும் வகையிலான கண்கவர் அலங்கார ரதங்கள், முப்படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவை குறித்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருட்டு நகையை மீட்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

news

நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!

news

தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?

news

எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!

news

ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?

news

திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்