வேற்றுமையிலும் ஒற்றுமையின் அழகைப் பாருங்கள்.. போட்டோஸ் வெளியிட்டு வியந்த பிரதமர் மோடி

Jan 26, 2025,03:39 PM IST

டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. கண்ணைக் கவரும் வகையிலான கண்கவர் அலங்கார ரதங்கள், முப்படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவை குறித்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!

news

பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்