சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடத்தில் அரியலூர் மாவட்டம் 97.31 சதவீத தேர்ச்சியுடன் ஜம்மென்று உள்ளது. கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் 82.07 சதவீத தேர்ச்சியுடன் இருக்கிறது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு ஜூலை 2ம் தேதி நடைபெறும். மறு கூட்டலுக்கு மே 15ம் தேதியிலிருந்து மே 20ம் தேதி வரை விண்ணப்பிகிலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவைதான் டாப் 3 இடங்களில் உள்ளன. கன்னியாகுமரி 4வது இடத்திலும், திருச்சி 5வது இடத்திலும் உள்ளன.
அரியலூர்- 97.31%
சிவகங்கை - 97.02%
ராமநாதபுரம் - 96.36%
கன்னியாகுமரி - 96.24%
திருச்சி - 95.23%
கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்
கள்ளக்குறிச்சி - 86.83%
திருவள்ளூர் - 86.52%
திருவண்ணாமலை - 86.10%
ராணிப்பேட்டை - 85.48%
வேலூர் - 82.07%
மற்ற மாவட்டங்களில் தேர்ச்சி விவரம்:
தூத்துக்குடி - 95.58
ஈரோடு - 94.53
திருநெல்வேலி - 94.19
தென்காசி - 94.12
திருப்பூர் - 93.93
ராமநாதபுரம் - 93.86
கோவை - 93.49
திருப்பத்தூர் - 93.25
நாமக்கல் - 92.98
புதுக்கோட்டை - 92.31
தஞ்சாவூர் - 92.16
மதுரை - 91.79
திண்டுக்கல் - 91.77
கரூர் - 91.49
சேலம் - 91.13
திருவாரூர் - 90.79
விழுப்புரம் - 90.57
காஞ்சிபுரம் - 90.28
தேனி - 90.26
தர்மபுரி - 89.46
சென்னை - 89.14
கடலூர் - 88.49
செங்கல்பட்டு - 88.27
மயிலாடுதுறை - 86.31
கிருஷ்ணகிரி - 85.36
நாகப்பட்டினம் - 84.41
காரைக்கால் - 79.43
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}