வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா... வெளுத்து கட்ட போகும் கனமழை.. 15 மாவட்டங்களில்!

Oct 09, 2023,04:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . 

இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



\சென்னை,  கோவை, நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ,
கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் போன்ற  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருச்சி, மதுரை, கரூர் திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்