வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா... வெளுத்து கட்ட போகும் கனமழை.. 15 மாவட்டங்களில்!

Oct 09, 2023,04:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . 

இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



\சென்னை,  கோவை, நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ,
கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் போன்ற  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருச்சி, மதுரை, கரூர் திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்